/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்றவர்கள் சிக்கினர்
/
புகையிலை பொருட்கள் விற்றவர்கள் சிக்கினர்
ADDED : ஆக 18, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்-காணித்தனர்.
இதில், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி முகம்மது சவுகத், 54, கெலமங்-கலம் அடுத்த டி.தம்மண்டரபள்ளி கணேஷ், 35 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறி-முதல் செய்தனர்.