sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு காப்பு

/

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு காப்பு

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு காப்பு

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு காப்பு


ADDED : மே 02, 2024 11:20 AM

Google News

ADDED : மே 02, 2024 11:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மோட்டூர் காலனியை சேர்ந்தவர்கள் தமிழரசன், 30 மற்றும் சத்யமூர்த்தி, 29; இவர்களுக்குள் நிலப்பிரச்னை உள்ளது.

கடந்த, 29ல் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன், தான் தாக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் கணேசன், 35 என்பவரை கைது செய்தனர்.சத்யமூர்த்தி, 29, அம்பிகா, 30 ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல சத்தியமூர்த்தி தரப்பில் கணேசன், தான் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் பழனியப்பன், 45 என்பவரை கைது செய்தனர். தமிழரசன், 30, உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us