sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீரணகுப்பம் பகுதியில் தகராறு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைப்பு

/

வீரணகுப்பம் பகுதியில் தகராறு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைப்பு

வீரணகுப்பம் பகுதியில் தகராறு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைப்பு

வீரணகுப்பம் பகுதியில் தகராறு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைப்பு


ADDED : ஏப் 20, 2024 08:57 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 08:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வீரண குப்பம் பகுதி, அ.தி.மு.க., கிளை செயலாளர் அண்ணாதுரை, 50. இவரது பெயர் வோட்டர் லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி தகராறு செய்ததால், 1 மணி நேரம் ஓட்டு போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டு போட சென்ற அண்ணாதுரை, வோட்டர் லிஸ்டில் தனது பெயர் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். இதனால், 1 மணி நேரத்திற்கு மேலாக ஓட்டு போட தாமதமானது. கடந்த, 30 ஆண்டுகளாக ஓட்டு போட்டு வந்தேன் தற்போது, பட்டியலிலேயே தனது பெயர் இல்லை என்று ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும் இது ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் சதி என்று தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us