sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி

/

ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி

ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி

ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 01, 2024 04:11 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் சானசந்திரம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி மகன் ஹரிஷ், 19. வெல்டிங் தொழிலாளி; நேற்றிரவு, 7:30 மணிக்கு, சுசூகி ஆக்சஸ் மொபட்டில் தன் நண்பரான அதே பகுதியை சேர்ந்த மோகன், 18, என்பவருடன் ராயக்கோட்டை சாலையில் சென்றார்.

ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டும் இடத்திற்கு அருகே, சாலையில் எதிர் திசையில் சென்றனர்.

அப்போது கெலமங்கலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வந்த, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனமும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மோகன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us