sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சி.ஐ.டி.யு., சாலைமறியல் ‍பங்கேற்ற 125 பேர் கைது

/

சி.ஐ.டி.யு., சாலைமறியல் ‍பங்கேற்ற 125 பேர் கைது

சி.ஐ.டி.யு., சாலைமறியல் ‍பங்கேற்ற 125 பேர் கைது

சி.ஐ.டி.யு., சாலைமறியல் ‍பங்கேற்ற 125 பேர் கைது


ADDED : டிச 24, 2025 07:58 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில், ஓசூர் காந்தி சிலை முன் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாநில செய-லாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். போராட்டத்தில், அங்-கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வை கால-தாமதமின்றி வழங்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி துறையில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்-பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்-களை எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட்ட, 65 பெண்கள் உட்-பட, 125 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.இதேபோல் பாப்பாரப்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us