sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : நவ 29, 2024 01:36 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற

12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ. 29-

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற, 12.7 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சேலம் டி.எஸ்.பி., வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள், மற்றும் போலீசார் கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 254 மூட்டைகளில், 12,700 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிந்தது.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலம், பங்கார்பேட்டை பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து, 12,700 கிலோ ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டை சேர்ந்த சரவணன், 33, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us