sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்

/

அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்

அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்

அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : நவ 10, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு நிலத்தில் கட்டியிருந்த

15 வீடுகள் இடித்து அகற்றம்

ஓசூர், நவ. 10-

ஓசூரில் வாக்கில் லேஅவுட் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியை ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி, வாடகைக்கு விட ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்து, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்காவிற்கு புகார் சென்றது. அவர் கடந்த வாரம் ஆய்வு செய்து, வீடுகள் முறைகேடாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து, வீடுகளை இடித்து அகற்ற, தாசில்தார் சின்னசாமிக்கு அவர் உத்தரவிட்டார். அவரது தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள், நேற்று பொக்லைன் வாகன உதவியுடன், 15 வீடுகளை இடித்து அகற்றினர். அப்போது பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us