sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மழையால் 15 ஆடுகள் பலி

/

மழையால் 15 ஆடுகள் பலி

மழையால் 15 ஆடுகள் பலி

மழையால் 15 ஆடுகள் பலி


ADDED : டிச 03, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கீழ் குப்பம் பஞ்., புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுரங்கம்

சித்ரா தம்பதியருக்கு சொந்தமான, 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக

பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த

கனமழையால் ஏரியி-லிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரில் பட்டியில்

அடைக்கப்-பட்டு இருந்த, 15 ஆடுகளும் அடித்து செல்லப்பட்டு பலியாகின.






      Dinamalar
      Follow us