sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

/

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்


ADDED : ஜூலை 04, 2024 05:56 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணையில், நடப்பாண்டில், 3.50 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்-டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று அணையில் ரோகு, கட்லா என, 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்-துறை உதவி இயக்குனர் ரத்தினம் தலைமை வகித்து, மலர் துாவி, மீன் குஞ்சுகளை விட்டு தொடக்கி வைத்தார். இதில், மீன் வள ஆய்-வாளார் பிரபு, மீன் வள மேற்பார்வையாளர் நந்த-குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us