/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
19 பஞ்.,ல் 2 நாள் குடிநீர் 'கட்'
/
19 பஞ்.,ல் 2 நாள் குடிநீர் 'கட்'
ADDED : ஜன 22, 2026 07:04 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்-டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், நல்லம்-பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லம்-பள்ளி, பாலஜங்கமனஹள்ளி, நாகர்கூடல், பூதன-ஹள்ளி, பாகலஹள்ளி, சிவாடி, பாளையம்புதுார், டொக்குபோதனஹள்ளி, ஏலகிரி, சாமிசெட்டிப்-பட்டி, மானியதஹள்ளி, அதியமான்கோட்டை, தடங்கம், மாதேமங்கலம், ஏ.ஜெட்டிஹள்ளி, மிட்-டாரெட்டிஹள்ளி,
லலிகம், தின்னஹள்ளி, நார்த்தம்பட்டி ஆகிய, 19 பஞ்.,களில் ஒகேனக்கல் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்-பதால், நாளை ஜன., 23 காலை, 8:00 மணி முதல் ஜன., 24 மதியம், 2:00 மணி வரை ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னதாகவே, குடிநீரை சேகரித்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

