sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது

/

போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது

போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது

போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது


ADDED : பிப் 17, 2025 03:21 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தபால் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலி ஆணை கொடுத்து, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, பாரூர் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரை அடுத்த வாடமங்கலத்தை சேர்ந்தவர் ரம்யா, 32; போச்சம்பள்ளியை அடுத்த பாப்பனுாரை சேர்ந்த சுபாஷ், 42, கீழ்குப்பம் சுரேஷ், 40, ஆகியோர், தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் பெற்-றுள்ளனர். இருவரும் பணி நியமன ஆணையும் கொடுத்து, புது-டில்லியில் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதை நம்-பிய ரம்யா, புதுடில்லி சென்று விசாரித்தபோது, போலி நியமன ஆணை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து பாரூர் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார் சுபாஷ், சுரேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us