sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி

/

சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி

சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி

சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி


ADDED : செப் 21, 2024 07:35 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே சென்டர் மீடியன் மீது பைக் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளர்கள், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம், மசூர் ஜாக் பகுதியை சேர்ந்தவர்கள் கோபி கிருஷ்ணன், 28; சந்தோஷ் குமார், 36; இவர்கள், இருவரும் கரூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர். நேற்று முன்-தினம் இரவு கோபி கிருஷ்ணன், ஹீரோ ஹங்க் பைக்கில், சந்தோஷ் குமாருடன், கரூர்-திருச்சி தேசிய

நெடுஞ் சாலை கோடங்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ெஹல்மெட் அணிய வில்லை.பைக்கை கோபி கிருஷ்ணன் ஓட்டியுள்ளார். அப்போது, பைக் திடீ-ரென நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. அதில், முகத்தில்

படுகாயம் அடைந்த கோபி கிருஷ்ணனும், சந்தோஷ் குமாரும், கரூர் அரசு மருத் துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்

உயிரிழந்தனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us