/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'
/
ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'
ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'
ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'
ADDED : ஏப் 30, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு குறைப்பு திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் பிரதான குடிநீர் குழாய்களில், பராமரிப்பு பணிகள் வரும் மே, 7 மற்றும், 8 தேதிகளில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை டவுன் பஞ்., ஊத்தங்கரை, மத்துார் ஒன்றிய பகுதிகளில், 2 நாட்களும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில், 2 நாட்களும் ஒகேனக்கல் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்தவும். மேலும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம், பெறப்படும் நீரை, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

