sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு

/

பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு

பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு

பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு


ADDED : ஆக 07, 2025 01:00 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, பாரண்டபள்ளி அரசு தொடக்கப்பள்ளியில், 32 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியிலுள்ள சமையல் அறையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் அங்கிருந்த, 2 காஸ் சிலிண்டர்களை திருடிச்சென்றனர்.

நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்தனர். இந்நிலையில், காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்க, காலை, 9:00 மணிக்கு மேல் மாற்று காஸ் சிலிண்டர் எடுத்து வந்து, உணவு சமைத்து, காலை, 10:00 மணிக்கு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. திருட்டு சம்பவம் குறித்து, போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us