/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
/
பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
ADDED : டிச 16, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,: ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, 13 காலை, இருவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இது குறித்து டாக்டர் சித்ரா புகார் படி, ஊத்-தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தர்ம-புரி மாவட்டம், அரூர் தாலுகா நவலையை சேர்ந்த மூக்கையன், 40, ஊத்தங்கரை தாலுகா கே.மோட்டூரை சேர்ந்த குமரேசன், 49, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.