sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

/

பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது


ADDED : டிச 16, 2024 02:44 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,: ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, 13 காலை, இருவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இது குறித்து டாக்டர் சித்ரா புகார் படி, ஊத்-தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தர்ம-புரி மாவட்டம், அரூர் தாலுகா நவலையை சேர்ந்த மூக்கையன், 40, ஊத்தங்கரை தாலுகா கே.மோட்டூரை சேர்ந்த குமரேசன், 49, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us