sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அணை பகுதியில் குளித்த 2 பேர் பலி

/

அணை பகுதியில் குளித்த 2 பேர் பலி

அணை பகுதியில் குளித்த 2 பேர் பலி

அணை பகுதியில் குளித்த 2 பேர் பலி


ADDED : ஆக 18, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 18, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: பாம்பாறு அணை பகுதி நீரில் குளித்த மாணவியர் இருவர், மூழ்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கீழ்மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. இவரது வீட்டில் நேற்று முன்தினம், ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க, உறவினர்கள் வந்திருந்தனர்.

அதில் ஐந்து பேர், கீழ்மத்துார் அருகே பாம்பாறு அணை பகுதியில் குளிக்க, நேற்று சென்றனர்.

சேலம், செவ்வாய் பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி நீலாஸ்ரீ, 17, கீழ்மத்துாரைச் சேர்ந்த எட் டாம் வகுப்பு மாணவி சாருமேத்ரா, 12, ஆகியோர், அணை நீரில், ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கி உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us