sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்


ADDED : மார் 29, 2025 08:51 AM

Google News

ADDED : மார் 29, 2025 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 18 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 25 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

ஓசூர் ஆவலப்பள்ளி சாலை, அன்பு நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 36. தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்கிறார். கடந்த, 26 மதியம், 2:00 மணிக்கு கடையில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி பரிமளா, 28, கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us