sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

/

ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : ஏப் 29, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:

ஓசூர், மத்திகிரி கால்நடை பண்ணை அருகே, தேன்கனிக்கோட்டை சாலையில், வருவாய் ஆய்வாளர் தருமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, 8 யூனிட் ஜல்லி கற்களை, கர்நாடகாவிற்கு கடத்தி செல்வது

தெரிந்தது.

இதனால் லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us