sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்

/

கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்

கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்

கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்


ADDED : அக் 13, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்-பள்ளி வி.ஏ.ஓ., கோவிந்த ராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், குருபராத்தப்பள்ளி பஸ் ஸ்டாப் மற்றும் கோனேரிப்பள்ளி ஆகிய இரு இடங்களில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஒரு யூனிட் கல் மற்றும் டிப்பர் லாரியில், 6 யூனிட் கற்களை சூளகி-ரிக்கு ஏற்றி செல்வது தெரிந்தது. இதனால், டிராக்டர், லாரி ஆகிய-வற்றை பறிமுதல் செய்த வி.ஏ.ஓ., கோவிந்தராஜ், சூளகிரி போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார் படி, டிரைவர்கள், உரிமை-யாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us