sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 வயது குழந்தை சாவு

/

2 வயது குழந்தை சாவு

2 வயது குழந்தை சாவு

2 வயது குழந்தை சாவு


ADDED : மே 11, 2025 01:44 AM

Google News

ADDED : மே 11, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கண்ணாம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 27. இவரது மனைவி தெய்வானை, தம்பதியருக்கு, 2 வயதில் ஹிமவர்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த, 8ல் தம்பதியர் தர்மபுரிக்கு சென்றுவிட்டனர். பாலமுருகனின் தந்தை பெரியண்ணன் குழந்தைக்கு ஊட்டச்சத்து மாவு சாப்பிட வைத்து துாங்க வைத்துள்ளார்

. மாலை, 6:00 மணிக்கு பாலமுருகன், மனைவியுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரைதள்ளியிருந்தது. இதையடுத்து, பாலமுருகன் குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us