sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

/

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்


ADDED : டிச 03, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவி உட்பட

2 இளம்பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி, டிச. 2-

பர்கூர் அருகே கொங்கன்செரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 41. மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி ரவேத்தா, 25. இவர் கடந்த மாதம், 28 காலை, 9:30 மணிக்கு, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரவேத்தா, அதே பகுதியிலுள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர், 30, என்பவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது தெரிந்தது. மனைவியை மீட்டு, சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுரேஷ், போலீசில் புகார் அளித்துள்ளார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* குருபரப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 19, வயது கல்லுாரி மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த, 29 காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், ஒரு வாலிபருடன் காதலித்தது தெரிந்தது. அந்த வாலிபரிடமிருந்து மகளை மீட்டுத்தர, அவரது பெற்றோர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us