sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

20,156 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

/

20,156 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

20,156 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

20,156 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்


ADDED : மார் 01, 2024 02:17 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 197 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 6,213 மாணவியர், 6,049 மாணவர்கள் என, 12,262 மாணவ, மாணவியர், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 4,524 மாணவியர், 3,370 மாணவர்கள் என, 7,894 மாணவ, மாணவியர் என, மாவட்டத்தில் மொத்தம், 20,156 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகள் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us