sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : மே 23, 2024 07:11 AM

Google News

ADDED : மே 23, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் சின்னசாமி மற்றும் அலுவலர்கள் சூளகிரி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அத்திமுகம் அருகே சென்ற பொலிரோ பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர்.அதில், 50 கிலோ அளவிலான, 42 மூட்டைகளில், 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், ஆம்பூரிலிருந்து, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திர மாநிலம் ஏ.கோட்டாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகார் படி, கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கெர்ஸமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ், 32, என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன், பிக்கப் வேனையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us