sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு

/

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு


ADDED : டிச 25, 2024 01:56 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 25-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், 24,099 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்தார்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, 'நிறைந்த மனம்' நிகழ்ச்சியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் கிராம புறங்களில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' 2 கட்டங்களாக நடந்தது. நடத்தப்பட்ட, 96 முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 36,312 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து, தகுதி வாய்ந்த, 24,099 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us