sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிளஸ் 2 தேர்வில் 293 பேர் 'ஆப்சென்ட்'

/

பிளஸ் 2 தேர்வில் 293 பேர் 'ஆப்சென்ட்'

பிளஸ் 2 தேர்வில் 293 பேர் 'ஆப்சென்ட்'

பிளஸ் 2 தேர்வில் 293 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 02, 2024 03:22 AM

Google News

ADDED : மார் 02, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் தேர்வு நடந்த, 12,056 பேரில், 11,957 பேர் தேர்வு எழுதினர்; 99 பேர் தேர்வு எழுதவில்லை.

ஓசூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு நடந்த, 7,394 பேரில், 7,194 பேர் தேர்வு எழுதினர். விலக்கு அளிக்கப்பட்ட, 6 பேர் மற்றும், 194 பேர் தேர்வு எழுதவில்லை.

அதேபோல மாவட்டம் முழுவதும் தனித்தேர்வர்களுக்கு நடந்த பிளஸ் 2 தேர்வில், 251 பேர் தேர்வெழுதினர். 28 பேர் தேர்வெழுதவில்லை.

புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் சரயு, சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us