sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மூதாட்டி உட்பட 3 பேர் மாயம்

/

மூதாட்டி உட்பட 3 பேர் மாயம்

மூதாட்டி உட்பட 3 பேர் மாயம்

மூதாட்டி உட்பட 3 பேர் மாயம்


ADDED : ஜூலை 07, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே மணியம்பாடி கிராமத்தை சேர்ந்-தவர், 17 வயது சிறுமி. கடந்த, 3ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், அருளாளம் கிராமத்தை சேர்ந்த மகேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வரதம்மாள், 75. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே அரியனப்பள்ளி கிராமத்தில், தன் மகள் வீட்டில் கடந்-தாண்டு ஆக., முதல் தங்கியிருந்தார். கடந்தாண்டு நவ., 4 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது மகள் தமிழரசி, 48, புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.பர்கூர் அருகே நேரலக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ், 23. கேட்டரிங் தொழில் செய்கிறார். கடந்த, 2ம் தேதி இரவு, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை சென்னகேசவன், 49, புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us