sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்

/

ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்

ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்

ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்


ADDED : டிச 22, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்றில் மணல் திருட முயன்ற

3 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச. 22-

சாமல்பட்டி எஸ்.ஐ., ஜெயகாந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சாமல்பட்டி அடுத்த கோட்டபதி அருகே பாம்பாறு ஆற்றங்கரையோரம் ரோந்து சென்றனர். அங்கு, 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் மூலம் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடினர். அங்கு சென்ற போலீசார், 2 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us