sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை

/

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை


ADDED : நவ 03, 2024 02:47 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்., மாதம்,

150 க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திற்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்-கான இடம் பெயர்வு துவங்கிய நிலையில், 30 க்கும் மேற்பட்ட யானைகள், கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து வெளி-யேறி, தளி, நொகனுார் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால், ஜவளகிரி, நொகனுார், அகலக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, மேடுமுத்-துக்கோட்டை, கண்டகானப்பள்ளி ஆகிய கிராம மக்கள் அச்சம-டைந்துள்ளனர்.

இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவ-சாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்-றன. அதனால், விவசாயிகள் இரவில் தோட்டங்களுக்கு காவ-லுக்கு செல்ல வேண்டாம் என்றும், வனப்பகுதிக்குள் விறகு சேக-ரிக்கவோ, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கோ ஓட்டி செல்ல வேண்டாம் எனவும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us