sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

333 பஞ்.,ல் நாளை கிராம சபை கூட்டம்

/

333 பஞ்.,ல் நாளை கிராம சபை கூட்டம்

333 பஞ்.,ல் நாளை கிராம சபை கூட்டம்

333 பஞ்.,ல் நாளை கிராம சபை கூட்டம்


ADDED : அக் 31, 2025 12:41 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, 333 பஞ்.,களிலும் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 333 கிராம ஊராட்சிகளிலும் நாளை (நவ.1) சனிக்கிழமை காலை, 11:00 மணியளவில், உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் நடக்க உள்ளது.

கூட்டத்தை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கூட்டம் சிறப்பாக நடக்க அனைத்து தனி அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us