sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது

/

புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது

புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது

புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது


ADDED : நவ 14, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 14, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என, போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பேரிகை நாரா-யணசாமி, 37, நல்லுார் ருக்மணி, 48, லலிதாம்மா, 40 ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 1,800 கிராம் மதிப்-புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார், அப்பகுதி பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற செந்தில்-குமார், 47 என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us