sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 மாணவியர் உட்பட 4 பேர் மாயம்

/

2 மாணவியர் உட்பட 4 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 4 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 4 பேர் மாயம்


ADDED : டிச 07, 2025 08:53 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்த குன்னத்துாரை சேர்ந்தவர் பிரகாஷ், 38, கட்டட மேஸ்திரி. கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவ-ரது உறவினர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

பர்கூர், கிருஷ்ணசாமி செட்டி தெருவை சேர்ந்-தவர் ஆசிப், 40, பிரியாணி மாஸ்டர். கடந்த, 26ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாய-மானார். அவரது உறவினர் புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி அருகில் உள்ள பகுதியை சேர்ந்-தவர், 17 வயது முதலாமாண்டு கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின்

பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ண-கிரி அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த பவுன்ராஜ், 22, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக

தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசா-ரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 13 வயது சிறுமி. அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 4ம் தேதி மதியம், 1:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற மாணவி

திரும்பி வரவில்லை. அவரது அண்ணன் புகார் படி, மத்தி-கிரி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us