sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு 'சீல்'

/

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு 'சீல்'


ADDED : செப் 19, 2024 07:03 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறை-யினர் மற்றும் போலீசார் இணைந்து, புகையிலை பொருட்கள் விற்ற, 4 கடைகளுக்கு, 'சீல்' வைத்து, அபராதம் விதித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை

மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா உத்தரவின் படி, காரிமங்கலம்

ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், காரிமங்கலம் அரசு கலை மற்றும்

அறிவியல் மகளிர் கல்லுாரி எதிரில் தாபா ஹோட்டல், மாட்லாம்பட்டியில் ஒரு மளிகை கடை மற்றும் அரசு பள்ளி அருகில், ஒரு குடிநீர்

கேன்கள் சப்ளை செய்யும் கிடங்கு, பெரியாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள ஒரு மளிகை கடை என, 4 கடைகளில்

இருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்த, 4 கடைகளுக்கு தலா, 25,000 அபராதம் விதித்து, 15 நாட்கள் கடை இயங்க தடை விதித்து,'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us