sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஜல்லி கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

/

ஜல்லி கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஜல்லி கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஜல்லி கடத்திய 4 லாரிகள் பறிமுதல்


ADDED : மே 12, 2025 02:38 AM

Google News

ADDED : மே 12, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா தலை-மையில், மத்திகிரி வருவாய் ஆய்வாளர் தருமன் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து, டி.வி.எஸ்., கம்பெனி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்-தனர்.

அப்போது அவ்வழியாக வந்த, நான்கு டிப்பர் லாரிகளில் மொத்தம், 10 யூனிட் ஜல்லியை, உரிய அனுமதி சீட்டு இல்-லாமல், நாகொண்டப்பள்ளியில் இருந்து, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. லாரிகளை பறி-முதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்

பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us