sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அடுத்தடுத்து 5 வாகனங்கள் ‍மோதல்; 8 பேர் காயம்

/

அடுத்தடுத்து 5 வாகனங்கள் ‍மோதல்; 8 பேர் காயம்

அடுத்தடுத்து 5 வாகனங்கள் ‍மோதல்; 8 பேர் காயம்

அடுத்தடுத்து 5 வாகனங்கள் ‍மோதல்; 8 பேர் காயம்


ADDED : டிச 22, 2024 01:01 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், டிச. 22-

ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பேரண்டப்பள்ளி வனப்

பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. வாகன ஓட்டிகள் பலர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து, ராயக்கோட்டை சாலை வழியாக தர்மபுரி நோக்கி சென்றனர். இந்நிலையில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்ற கார், லாரி, வேன் உட்பட மொத்தம், 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி கவிழ்ந்தன. இதில், வேன் டிரைவர் மற்றும் சிறுமி உட்பட, 8 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு, ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us