sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

505 மது பாட்டில்கள் பறிமுதல்

/

505 மது பாட்டில்கள் பறிமுதல்

505 மது பாட்டில்கள் பறிமுதல்

505 மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2024 12:32 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பழையூர் கிராமத்தில், கவுரி, 55, மற்றும் அவரது மகன் ரபி, 32, ஆகியோர், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், மது விற்பவர்கள் போலீசாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், போலீசார் வருவதை முன்கூட்டியே அவர்கள் அறிந்து தப்பினர்.

அதன்பின் அங்கு சென்ற போலீசார், 505 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வந்தனர். ஆனால், குற்றவாளிகளை கைது முயற்சி மேற்கொள்ளவில்லை. தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்கும் நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் கள்ள மதுபானம், சந்து கடைகள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை தாராளமாக நடக்கிறது. இதில் ஈடுபடும் நபர்கள் குறித்து, போலீசாருக்கு தெரிந்திருந்தும், கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.






      Dinamalar
      Follow us