sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

58வது தேசிய நுாலக வாரவிழா

/

58வது தேசிய நுாலக வாரவிழா

58வது தேசிய நுாலக வாரவிழா

58வது தேசிய நுாலக வாரவிழா


ADDED : நவ 21, 2025 01:32 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில், 58வது தேசிய நுாலக வாரவிழா நிகழ்வின் நிறைவு விழா நேற்று நடந்தது. முதல்நிலை நுாலகர் சுப்பிரமணி வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் கமலேசன், மாவட்ட நுாலக அலுவலக கண்காணிப்பாளர் ஹரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

வாசகர் வட்ட துணை தலைவர் கலைச்செல்வி உள்பட அனைத்து வாசகர் வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள், நுாலக வாசகர்கள், உறுப்பினர்கள், போட்டி தேர்வு மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 2ம் நிலை நுாலகர் நந்தகுமார் நன்றி கூறினார்.

* ஊத்தங்கரை கிளை நுாலகத்தில், 58ம் ஆண்டு தேசிய நுாலக வாரவிழா நேற்று நடந்தது. வட்டார ஊதிய மைய நுாலகர் தேவேந்திரன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டார வள அலுவலர் பழனிசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், உடற்கல்வி ஆசிரியர் தமயந்தி, வாசகர்கள், மாணவ,

மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us