sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

70 சவரன் ரூ-.5 லட்சம் திருட்டு

/

70 சவரன் ரூ-.5 லட்சம் திருட்டு

70 சவரன் ரூ-.5 லட்சம் திருட்டு

70 சவரன் ரூ-.5 லட்சம் திருட்டு


ADDED : ஆக 23, 2025 09:29 PM

Google News

ADDED : ஆக 23, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளியை சேர்ந்தவர் ஆனந்தன், 59; வேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவரது மனைவி தெய்வானை, 43; பாலேகுளி தொடக்கப்பள்ளி ஆசிரியை.

இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று, மாலை திரும்பினர்.

வீட்டின், 'கேட்' திறந்து, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 70 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் திருட்டு போனது.

நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us