sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

8 புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிக்கு ஒப்படைப்பு

/

8 புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிக்கு ஒப்படைப்பு

8 புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிக்கு ஒப்படைப்பு

8 புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிக்கு ஒப்படைப்பு


ADDED : பிப் 11, 2025 07:04 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடு-நிலைப் பள்ளியில் (தமிழ், ஆங்கில வழி), 1,225 மாணவ, மாண-வியர் படிக்கின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் மோசமான நிலையில் இருந்த வகுப்ப-றைகள் இடிக்கப்பட்டு, 15வது நிதிக்குழு திட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் மூலம், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய, 8 வகுப்பறைகள் கட்டப்பட்டு, அதற்கான சாவிகள், பள்ளி நிர்வாகத்திடம்

ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, 8 வகுப்பறைகளுக்கும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு

உறுப்பினர்கள் முன்னிலையில், தனித்தனி-யாக நேற்று காலை சிறப்பு பூஜை செய்து, மாணவ,

மாணவியர் அமர்ந்து படிக்க துவங்கினர்.தலைமையாசிரியர் பத்மாவதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பி-னர்கள் சாமி, இந்திராணி, சுகன்யா,

அபிராமி, ரஞ்சிதம், புவ-னேஸ்வரி, ராஜகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் பகுதியில், இரும்பு கேட்

அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்-திற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை

விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us