sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயம்

/

வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயம்

வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயம்

வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயம்


ADDED : ஜூலை 22, 2024 12:11 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 12:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ராயக்கோட்டை அருகே நடுக்கலாம்பட்டியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று நேற்று வெறிப்பிடித்து, அப்பகுதி மக்களை விரட்டி கடிக்க முயன்றது. மேலும், கருக்கம்பட்டியை சேர்ந்த, 3 வயது ஆண் குழந்தை நாய் கடித்து குதறியது. அங்கிருந்து தொட்டமெட்டரை சென்ற நாய், 3 வயது பெண் குழந்தை மற்றும் 9 வயது சிறுமி, பெரியர்வர்கள் சிலரை கடித்தது.

பந்தாரப்பள்ளியில், 11 வயது சிறுமியை கடித்து குதறியது. மொத்தம், 8 பேர் நாயிடம் கடி வாங்கிய நிலையில், 7 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், கருக்கம்பட்டியை சேர்ந்த, 3 வயது ஆண் குழந்தை, பாலக்கோடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். வெறிபிடித்த தெருநாயை மக்கள் அடித்து கொன்றனர்.






      Dinamalar
      Follow us