sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் தத்தளித்த பஸ்

/

சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் தத்தளித்த பஸ்

சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் தத்தளித்த பஸ்

சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் தத்தளித்த பஸ்


ADDED : அக் 07, 2024 03:16 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கன மழை பெய்தது. இதில், சாமல்பட்டி பகுதியிலுள்ள, ரயில்வே தரை பாலத்தில், அதிகளவில் மழைநீர் தேங்கியது. அந்த வழியாக, கிருஷ்ணகிரி பகுதியில் செயல்படும் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் பஸ், ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது.

அப்போது, சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழை நீரில் பழுதாகி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த, 22 பெண் ஊழியர்கள் இறங்க முடியாமல் தவித்தனர். அருகில் இருந்தவர்கள் பொக்லைன் உதவியுடன் பஸ்சை தரை பாலத்தில் இருந்து வெளியேற்றி மீட்டனர். மழைக்காலங்களின் போது, சாமல்பட்டி ரயில்வே தரை பாலத்தில், தொடர்ந்து இதேநிலை நீடித்து வருகிறது. எனவே, தரை பாலத்தில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன

ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us