ADDED : ஏப் 17, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த நல்லுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., குமுதா மற்றும் போலீசார், சொக்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது,
ஊரின் பொதுச்சுவற்றில், தேர்தல் விதிமுறையை மீறி, அ.தி.மு.க.,வின்
இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. இதனால், போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

