sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி

மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி

மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி


ADDED : ஏப் 13, 2025 04:40 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: திருவணப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ராஜாமணி, 43, வேடியப்பன், 55. இவர்கள் தங்களது விவ-சாய தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கமாக மேய்ச்சல் முடித்து விட்டு, நேற்று முன்தினம் தோட்டத்திலுள்ள கொட்டகைகளில் மாடுகளையும்,

அதன் கன்றுகளையும் கட்டி வைத்து சென்றனர். நேற்று காலை பார்த்தபோது ஒரு பசு மாடு, மூன்று கன்றுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தன. திருவணப்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் பரிசோதனை செய்தார். கடந்த, 6 ல், முனியம்மாள் என்-பவர் தோட்டத்தில், 2 ஆடுகள், கடந்த 8 ல், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் தோட்டத்தில் ஒரு கன்று குட்டி, மர்ம விலங்கு கடித்து இறந்தன. தொடர்ந்து கன்று குட்டிகள் பலியா-வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கால்நடைத்துறை-யினர், ஆடு, மாடுகள், தெரு நாய் கடித்து இறந்ததா, வேறு ஏதேனும் விலங்கு கடித்ததா என ஆய்வு செய்வதாக தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us