sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆற்றில் அழுகிய நிலையில் சடலம்

/

ஆற்றில் அழுகிய நிலையில் சடலம்

ஆற்றில் அழுகிய நிலையில் சடலம்

ஆற்றில் அழுகிய நிலையில் சடலம்


ADDED : டிச 09, 2024 07:40 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அகர அக்ரஹாரம் கிராமத்திற்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக, உத்தனப்பள்ளி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார், இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில், உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us