/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
/
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
ADDED : ஜூன் 06, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், நவநீத வேணுகோபால சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, புண்யாவாசனம், கலச ஸ்தாபனம், வாஸ்து ஹோமம், இரவு, 9:00 மணிக்கு, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு, வாஸ்து ஹோமம், கலச ஆராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.