sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா

/

நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா

நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா

நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா


ADDED : ஜூன் 06, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், நவநீத வேணுகோபால சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, புண்யாவாசனம், கலச ஸ்தாபனம், வாஸ்து ஹோமம், இரவு, 9:00 மணிக்கு, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.

நேற்று காலை, 8:00 மணிக்கு, வாஸ்து ஹோமம், கலச ஆராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us