sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை

/

தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை

தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை

தொழிலாளியை துரத்தி தாக்கிய ஒற்றை யானை


ADDED : ஜூன் 10, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தளி அடுத்த மாருப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 58. கல் உடைக்கும் தொழிலாளி; இவர் நேற்று காலை ஆச்சுப்பாலம் கிராமம் அருகே பாறையை உடைக்கும் பணிக்காக, தன் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.

சத்திரம்தொட்டி - தளி சாலையில் காலை, 7:30 மணிக்கு சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை யானை சாலைக்கு வந்து, கிருஷ்ணப்பாவை மொபட்டுடன் கீழே தள்ளி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை யானை தாக்க ஓடியது.

அப்போது அவ்வழியாக சரக்கு வாகனத்தில் சென்றவர்கள் சத்தம் போடவே, கிருஷ்ணப்பாவை தாக்காமல், வனத்தை நோக்கி யானை சென்றது.

படுகாயமடைந்த அவர், தளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் தளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us