sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓட்டலில் கைவரிசைகாட்டியவருக்கு வலை

/

ஓட்டலில் கைவரிசைகாட்டியவருக்கு வலை

ஓட்டலில் கைவரிசைகாட்டியவருக்கு வலை

ஓட்டலில் கைவரிசைகாட்டியவருக்கு வலை


ADDED : ஏப் 17, 2025 01:34 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் மாவீரன், 36. கெங்கவல்லி, 4 ரோட்டில், கீற்றுக்கொட்டகையில் பிரியாணி ஓட்டல் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிச்சென்றார்.

நேற்று காலை திறக்க வந்தபோது, கீற்றுகள் சேதமாகியிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது காஸ் சிலிண்டர் அடுப்பு, மிக்சி, எடை போடும் இயந்திரம், பரிமாற பயன்படுத்தும் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. மாவீரன் புகார்படி கெங்கவல்லி போலீசார், ஓட்டலில் திருடிய மர்ம நபர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us