sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சேரில் இருந்து விழுந்தவர் சாவு

/

சேரில் இருந்து விழுந்தவர் சாவு

சேரில் இருந்து விழுந்தவர் சாவு

சேரில் இருந்து விழுந்தவர் சாவு


ADDED : செப் 02, 2025 01:13 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகலுார்:உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரகுபார், 55. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே தாளப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 20ம் தேதி இரவு, 8:30 மணிக்கு வீட்டில் சேரில் இருந்து கீழே தவறி விழுந்து தலையில் காயமடைந்தார்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுபார், நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us