sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுற்றித்திரியும் ஒற்றை யானை; வனத்துறையினர் எச்சரிக்கை

/

சுற்றித்திரியும் ஒற்றை யானை; வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை; வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை; வனத்துறையினர் எச்சரிக்கை


ADDED : ஆக 23, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடக மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை, ஓசூர் அடுத்த செட்டிப்பள்ளி காப்-புகாட்டிற்கு உட்பட்ட எலசேப்பள்ளி குண்டுகுறுக்கி வனப்பகு-தியில் சுற்றித்திரிந்து வருகிறது. எனவே, இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், யானை அங்கிருந்து பேரண்டப்பள்ளி, சானமாவு வனப்-பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினர், தேவையின்றி வெளியே வராமல், பாதுகாப்புடன் இருக்குமாறும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us