sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விபத்தில் தலை நசுங்கி வாலிபர் பலி

/

விபத்தில் தலை நசுங்கி வாலிபர் பலி

விபத்தில் தலை நசுங்கி வாலிபர் பலி

விபத்தில் தலை நசுங்கி வாலிபர் பலி


ADDED : ஜூலை 27, 2024 12:30 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் அடுத்த போயம்பாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் பரணிதரன், 22.

இவர் நேற்று முன்தினம் காலை, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், யமகா பைக்கில் சென்றார். காமன்தொட்டி கிராமம் அருகே காலை, 9:20 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த காரை டிரைவர் எந்த சிக்னலும் செய்யாமல் வலதுபுறமாக திரும்பினார். இதனால் காரின் பின்னால் பைக்கால் மோதிய பரணிதரன், நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த லாரி பரணிதரன் மீது ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us