sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

/

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : அக் 09, 2024 12:44 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடை புறம்போக்கு

ஆக்கிரமிப்பு அகற்றம்

போச்சம்பள்ளி, அக். 9-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி, மொள்ளம்பட்டி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலங்களை அதிகளவு தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் குறைதீர் முகாமில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதன் பேரில் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஓடை புறம்போக்கு நிலங்களை போச்சம்பள்ளி துணை தாசில்தார் ரஹமத்துல்லா, ஆர்.ஐ., சசிகுமார் மற்றும் வி.ஏ.ஓ., சர்வேயர் ஆகியோர் நில அளவு பணி மேற்கொண்டு ஆக்கிரமிப்பு ஓடை புறம்போக்கு நிலங்களை மீட்டனர்.






      Dinamalar
      Follow us